Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Thursday, August 2, 2012

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌....!...

---------- Forwarded message ----------
From: shivramkrishann <>
Date: 2012/7/7
Subject: ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.
To: shivramkrishann <



நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ )
கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்

 

 

 

--
___________________________________________________________________
 
Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!
 
This group is purely of the Youth,
by the Youth and
for the Youth.
 
Utilize this group to post your views & messages.
___________________________________________________________________
 
To post to this Maa Vee Maa Kaa group, send your emails to mvmk@googlegroups.com
 
Regards,
Owner,
Maa Vee Maa Kaa.

Sunday, May 6, 2012

MIRACLE DRINK


 
FYI - It does work!
 Miracle Drink : Carrot, Beet Root and Apple



This MIRACLE DRINK has been circulating for a long time long ago. It is worth your while to take note. There is a celebrity Mr. Seto who swears by it. He wants to make it public to draw the attention of people who have cancers. This is a drink that can protect bad cells forming in your body or it will restrain its growth! Mr. Seto had lung cancer. He was recommended to take this drink by a famous Herbalist from China. He has taken this drink diligently for 3 months and now his health is restored, and he is ready to take a pleasure trip. Thanks to this drink!
It does not hurt for you to try.

It is like a Miracle Drink! It is simple.
You need one beet root, one carrot and one apple that combine together to make the JUICE !

Wash the above, cut with the skin on into pieces and put them into the juicer and immediately you drink the juice. You can add some lime or lemon for more refreshing taste.




This Miracle Drink will be effective for the following ailments:


1. Prevent cancer cells to develop. It will restrain cancer cells to grow.
2. Prevent liver, kidney, pancreas disease and it can cure ulcer as well.
3. Strengthen the lung, prevent heart attack and high blood pressure.
4. Strengthen the immune system
5. Good for the eyesight, eliminate red and tired eyes or dry eyes
6. Help to eliminate pain from physical training, muscle ache
7. Detoxify, assist bowel movement, eliminate constipation.                      
Therefore it will make skin healthy & LOOK more radiant.
        It is God sent for acne problem.
8. Improve bad breath due to indigestion, throat infection,
9. Lessen menstrual pain
10. Assist Hay Fever Sufferer from Hay Fever attack.

There is absolutely no side effect. Highly nutritious and easily absorbed.
Very effective if you need to lose weight.
You will notice your immune system will be improved after 2 week routine.
Please make sure to drink immediately from the juicer for best effect.

WHEN TO DRINK IT;

DRINK IT FIRST THING IN THE MORNING ON AN EMPTY STOMACH! AFTER ONE HOUR YOU CAN EAT BREAKFAST. FOR FAST RESULTS DRINK 2 TIMES A DAY, IN THE MORNING AND BEFORE 5
P.M.in the Afternoon.

YOU WILL NEVER REGRET! IT DOES NOT COST YOU MUCH MONEY! PLEASE CIRCULATE TO YOUR FAMILY AND FRIENDS.
  

Thursday, April 26, 2012

HEALTH ADVICE FROM Dr.DEVI SHETTY (Narayana Hrudayalaya)

Good morning to All,



Do read it… worthfull…..

                                            Dr. Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore



 

A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees. The transcript of the chat is given below. Useful for everyone.


Qn: What are the thumb rules for a layman to take care of his heart?

Ans:
1. Diet
       - Less of carbohydrate, more of protein, less oil
2. Exercise -
Half an hour's walk, at least five days a week;
                     avoid lifts and
                                          avoid sitting for a longtime
3.
Quit smoking4. Control weight
5.
Control BP - Blood pressure and Sugar

Qn: Is eating non-veg food (fish) good for the heart?

Ans: No

Q
n: It's still a grave shock to hear that some apparently healthy person
gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.


Qn: Are heart diseases hereditary?

Ans: Yes


Qn: What are the ways in which the heart is stressed? What practices do you suggest to de-stress?

Ans: Change your attitude towards life. Do not look for perfection in everything in life.


Qn: Is walking better than jogging or is more intensive exercise required to keep a healthy heart?
Ans:
Walking is better than jogging, since jogging leads to early fatigue and injury to joints

Qn: You have done so much for the poor and needy. What has inspired you to do so?

Ans: Mother Theresa, who was my patient.

Qn: Can people with low blood pressure suffer heart diseases?

Ans: Extremely rare.


Qn: Does cholesterol accumulates right from an early age (I'm currently only 22) or do you have to worry about it only after you are above 30 years of age?
Ans: Cholesterol accumulates from childhood.

Qn: How do irregular eating habits affect the heart ?

Ans: You tend to eat junk food when the habits are irregular and your body's enzyme release for digestion gets confused.


Qn: How can I control cholesterol content without using medicines?

Ans: Control diet, walk and
eat walnut.

Qn: Which is the best and worst food for the heart?

Ans:
Fruits and vegetables are the best and oil is the worst.

Qn: Which oil is better - groundnut, sunflower, olive?
Ans:
All oils are bad.

Qn: What is the routine checkup one should go through? Is there any specific test?
Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok. Check BP, Treadmill test after an echo.

Qn: What are the first aid steps to be taken on a heart attack?

Ans: Help the person into a sleeping position, place an aspirin tablet under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a coronary care unit
, since the maximum casualty takes place within the first hour.

Qn: How do you differentiate between pain caused by a heart attack and that caused due to gastric trouble?

Ans: Extremely difficult without ECG.


Qn: What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, sedentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.


Qn: Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.


Qn: Marriages within close relatives can lead to heart problems for the child. Is it true?

Ans : Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may NOT have a software engineer as a child

Qn: Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart? What precautions would you recommend?

Ans : When you are young, nature protects you against all these irregularities. However, as you grow older, respect the biological clock.


Qn: Will taking anti-hypertensive drugs cause some other complications (short/long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.


Qn: Will consuming more coffee/tea lead to heart attacks?

Ans :
No.

Qn: Are asthma patients more prone to heart disease?

Ans : No.


Qn: How would you define junk food?

Ans : Fried food like Kentucky , McDonalds , Samosas, and even Masala Dosas.


Qn: You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.

Qn: Does consuming bananas help reduce hypertension?

Ans: No.


Qn: Can a person help himself during a heart attack (Because we see a lot of forwarded e
-mails on this)?
Ans: Yes.
Lie down comfortably and put an aspirin tablet of any description under the tongue and ask someone to take you to the nearest coronary care unit without any delay and do not wait for the ambulance since most of the time, the ambulance does not turn up.

Qn: Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to heart problems?

Ans: No. But it is ideal to have normal hemoglobin level to increase your exercise capacity.

Qn: Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So, does walking while doing daily chores at home or climbing the stairs in the house, work as a substitute for exercise?

Ans : Certainly. Avoid sitting continuously for more than half an hour and even the act of getting out of the chair and going to another chair and sitting helps a lot.


Qn: Is there a relation between heart problems and blood sugar?

Ans: Yes. A strong relationship since
diabetics are more vulnerable to heart attacks than non-diabetics.

Qn: What are the things one needs to take care of after a heart operation?

Ans :
Diet, exercise, drugs on time , Control cholesterol, BP, weight.

Qn: Are people working on night shifts more vulnerable to heart disease when compared to day shift workers?

Ans : No.


Qn: What are the modern anti-hypertensive drugs?

Ans: There are hundreds of drugs and your doctor will chose the right combination for your problem, but my suggestion is to
avoid the drugs and go for natural ways of controlling blood pressure by walk, diet to reduce weight and changing attitudes towards lifestyles.

Qn: Does dispirin or similar headache pills increase the risk of heart attacks?

Ans : No.


Qn: Why is the rate of heart attacks more in men than in women?

Ans: Nature protects women till the age of 45. (Present Global census show that the Percentage of heart disease in women has increased than in men )

 

Qn: How can one keep the heart in a good condition?

Ans:
Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke and, go for health checkups if you are past the age of 30 ( once in six months recommended) ....
 

Please, don't hoard knowledge.  
It takes sharing of knowledge to discover and understand the world in which we live.
 Please send it to all your friends and relatives....... They might benefit as well……!
 

Friday, November 19, 2010

About STROKE

You could save a life.


STROKE:
Remember The 1st Three Letters...
S.T.R .
My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree.  If everyone can remember something this simple, we could save some folks.
 
STROKE IDENTIFICATION:
During a
party, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine and just tripped over a brick because of her new shoes.  (they offered to call ambulance)
 
They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.)
She had suffered a stroke at the party. Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today. 
 
Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this...

STROKE IDENTIFICATION:

 
A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally.   He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.

RECOGNIZING A STROKE


Remember the "3" steps,
STR .     Read and Learn!
Sometimes symptoms of a stroke are difficult to identify.    Unfortunately, the lack of awareness spells disaster.  
The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.
Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions :

S
* Ask the individual to SMILE .
T * = TALK. Ask the person to SPEAK A SIMPLE    SENTENCE (Coherently) (eg "It is sunny out today").
R * Ask him or her to RAISE BOTH ARMS .

If he or she has trouble with ANY ONE of these tasks, call the ambulance and describe the symptoms to the dispatcher.

 
NOTE : Another 'sign' of a stroke is
1.    Ask the person to 'stick' out their tongue.
2.    If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke. 

Friday, October 8, 2010

வெற்றிலையின் மகத்துவம்!

வெற்றிலையின் மகத்துவம்


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.



அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.





வயிற்றுவலி:



இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:



வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.



தேள் விஷம்:


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.



சர்க்கரை வியாதி:



சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
 அல்சர்:



அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

Source :
http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11483:2010-10-03-13-59-21&catid=71:2010-01-11-16-00-04&Itemid=415

Thursday, October 7, 2010

ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள் :

ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள் :



பிரச்சினை இல்லாத மனிதர்களே கிடையாது. காலையில் எழுந்தது முதல் இரவில் மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரையில் ஒருமுறை கூட கோபப்படாத ஒருவர் இருந்தால், அவர்தான் உண்மையான பாக்கியசாலி. மனித வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது.

தீர்வை தேட முயன்றால் பிரச்சினைகளை துரத்திவிட்டு நிம்மதியாக வாழலாம். பிரச்சினைகளை தீர்த்து மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தருவதுதான் ஆத்ம ஞான யோகம். பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி, தியானம் - இவற்றுடன் இயற்கை உணவு போன்றவை இதன் அடிப்படை வழிமுறைகள் ஆகும்.

சென்னையில் ஆத்ம ஞான யோகா என்ற பெயரில் மூச்சுப்பயிற்சி, தியானம், இயற்கை உணவு பற்றி பயிற்சி அளித்துவரும் 75 வயது தாண்டிய டி.எஸ். நாராயணன் சொல்கிறார்...



"மூச்சை மெதுவாக, முழுமையாக உள்ளிழுத்து, ஓரிரு நொடிகள் நிறுத்தி, மெதுவாக அதேநேரம் முழுமையாக மூச்சை வெளியேற்றுவதே பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி. இதோடு இயற்கை உணவு முறையையும் கடைபிடித்து வந்தால் ஆயுள் நீண்டு கொண்டே போகும். நோய் நொடிகள் நெருங்கவே நெருங்காது.



பொதுவாக, மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வெளியிடுபவர்களின் ஆயுள் குறைந்துவிடும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூச்சின் வேகத்தை முறைப்படுத்தி ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். அதோடு, உடலின் பல பகுதிகளுக்கு பிராண சக்தி கிடைக்கிறது, மனமும் அமைதி பெறுகிறது.

கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் விலகிவிடும். இப்போதெல்லாம் முறையற்ற உணவு பழக்கவழக்கம்தான் பலரால் பின்பற்றப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு உடனே செரிமானம் ஆனால்தான் உடலுக்கு நல்லது. ஆனால், இன்றைய உணவு முறைகள் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.



இன்றைய மக்கள் சாப்பிட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வாழத்தான் சாப்பிட வேண்டும். அதாவது, இயற்கை உணவுகளை அளவோடு, நேரம்-காலம் அறிந்து சாப்பிட வேண்டும். பொதுவாக, இயற்கை உணவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.



அவை : 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்.



சாத்வீக உணவுகள்தான் நமக்கு முழு சக்தியை கொடுக்கின்றன. பூசணிக்காய், கேரட், வெள்ளரி, புடலங்காய், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் சாத்வீக உணவுகள் பட்டியலில் சேர்கின்றன. இந்த உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்மிடம் சாத்வீக குணங்கள் வளரும். இந்த சாத்வீக காய்கறிகளின் முழுமையான பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவற்றை பச்சையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அதிக நேரம் வேக வைக்க வைக்க அவற்றின் செரிமான நேரமும் அதிகரித்துக்கொண்டே போய்விடும். எண்ணையில் போட்டு அதிகமாக வேக வைத்தால் அதன் செரிமான நேரம் இன்னும் கூடுதலாகும்.



சக்தி விரய உணவுகள் பட்டியலில் வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், வெங்காயம், மிளகாய், காபி, டீ, புகையிலை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இவற்றை முடிந்தவரை மிதமான அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் கொடூரமான எண்ணங்கள், காம உணர்வு, சோம்பேறித்தனம் அதிகரிக்கும். நீங்கள் அடிக்கடி டீ, காபி குடிப்பவர் என்றால் அதை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்.



சக்தி விரயம் ஆகாத உணவுகள் பட்டியலில் தக்காளி, முளைவிட்ட பயிறு வகைகள் இடம்பெறுகின்றன. தினமும் இரவு உணவில் தக்காளியை சேர்த்து வந்தால் மலச்சிக்கல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. புற்றுநோயை தவிர்க்கலாம். இது, ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தகாலத்தில் இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்ததால் நோயின்றி வாழ்ந்தான். ஆனால், இன்றைய மனிதன் பாதை மாறிவிட்டான். இயற்கை உணவுகளை சாப்பிடப் பழகினால் நோயற்ற வாழ்வு நிலையை மீண்டும் எட்டலாம்'' என்கிறார் டி.எஸ்.நாராயணன்.

நல்லெண்ணையின் மருத்துவ குறிப்புகள்!

இந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற ஒரு சிறிய செடி எள். இதன் காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும், தலை முழுகிற்கும் பயன்படுகிறது.
எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல வகுப்புகளுண்டு. எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துவது இந்த எண்ணெய்தான்.

சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையுங் கொண்ட எண்ணெய் இது. எளிதாக சருமத்திற்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.

சீனா, இந்தியா, துருக்கி முதலான நாடுகளில் எள் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இளவேனில் காலத்தில் பயிரிடப்பட்டு மூன்று நான்கு மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. எள்ளுச் செடி 30 செ.மீ. முதல் 90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் முட்டை வடிவிலோ, ஈட்டி வடிவிலோ 8 முதல் 13 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்திலிருக்கும். இந்தப் பூ கண் சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

இதன் விதைகள் மிகச் சிறியது. இதில் 70 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது. ஒன்றிரண்டு பச்சை இலையை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசினால் பச்சை இறங்கும். இது புண்பட்ட கண்களைக் கழுவ உதவும். ஒன்றிரண்டு இலைகளை ஒரு ஆழாக்கு குளிர்ந்த நீரிலிட்டு ஊற வைத்து, தினம் இருவேளையாக ஆறு அல்லது ஏழு நாட்கள் கொடுத்துவர சீதக்கழிச்சல் குணமாகும். இலையைப் பதவடையாகச் செய்து கட்டிகளுக்குக் கட்ட அவை சீக்கிரம் பக்குவமடைந்து உடையும்.

 இதன் பூவைக் கண்ணோய்க்கு வழங்குவதுண்டு. காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டுச் சாம்பலாக்கி, புண்களுக்குத் தூவ அவை குணமாகும். விதையை ஊறவைத்த தண்ணீரை உதிரச் சிக்கலுக்குக் கொடுக்கலாம். விதையின் விழுது ஒரு சுண்டையளவு வெண்ணெயில் சாப்பிட குருதி மூலம் குணமாகும். எள்ளைச் சேர்த்துப் பக்குவப்படுத்திய அன்னத்தை உட்கொண்டால் உடல் வன்மை உண்டாகும். எள் நெய் புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவைகளைத் தணிக்கும்.

மனமகிழ்ச்சியைத் தரும். எண்ணெயில் இரண்டு அல்லது நான்கு கரண்டியளவு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குக் கொடுத்துக் கொண்டுவர உடல் பூரிக்கும். கோழி முட்டை வெண்கருவுடன், எண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசிக்கொண்டு வர கட்டிகளின் வலி நீங்கும்.

இதையே காலையில் இரு கண்களிலும் விட்டுக் கட்டி, தலையிலும் தடவித் தேய்த்து, காய்ந்தறிய வெந்நீரில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் தலை முழுகிவர கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், இவைகளுடன் சேர்ந்த மண்டைக் குத்தல் முதலியன நீங்கும். இந்த எண்ணெய் மார்க்ரைன், சோப்பு மற்றும் ஒப்பனை பொருள்கள் முதலியன செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. அழகுக்கூடும்…

தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்!

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.

மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல்.

உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

தவிர்க்க வேண்டியவைகள்:


முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க. அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க. உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும்,கொ ழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும். மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம். அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்: இடுப்பில்: பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

நல்ல நடைபயிற்சி மிக முக்கியம். நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.) நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.

இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும். எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும். தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.


இடுப்பு மற்றும் தொடைக்கு:


சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும். நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும். நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.


கைகளுக்கு:


இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.

கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:


சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை. இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும். முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும். முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது... தொடர்ந்து செய்யுங்கள்..

Source :
http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11666:2010-10-06-10-56-39&catid=71:2010-01-11-16-00-04&Itemid=415

மிரட்டும் `கூல் வாட்டர்'!

இப்போதெல்லாம், நகர்புறங்களில் `பிரிட்ஜ்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்... `சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.

இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்' என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி... கூல் வாட்டரை கண்டபடி பயன்படுத்த மாட்டீங்கதானே...?

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி!

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம். மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும்.

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

Source :
http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11667:2010-10-06-11-09-35&catid=71:2010-01-11-16-00-04&Itemid=415

Tuesday, August 24, 2010

Blood Donation - 3 months once is good for health

Blood Donation

  • Person above 18 years of age and over 50 Kgs. in weight can donate blood once in three months.

  • A normal adult has five to six liters of blood in his/her body of which only 300 ml is used during blood donation.

  • This blood is replaced by your body within 24 to 48 hours!

  • No special diet, rest or medicine is required after blood donation.

  • The donor should not have taken any medicine in the last 48 hours.

  • The donor should not have contacted jaundice in the previous three years.

  • Every donor is given a medical checkup prior to donation to see if he/she is medically fit and doesn't suffer from anemia, high blood pressure etc.,

  • The donor cannot contract AIDS or any other disease by donating blood.
Make Blood donation a habit . There are many persons

including females who has donated blood more than 10 -20 times in their life

Start with your B'day or from just today. Your little contribution can save someone's life.

Saturday, August 7, 2010

Brain damaging habits

Brain damaging habits


No Breakfast
People who do not take breakfast are going to have a lower blood sugar level. This leads to an insufficient supply of nutrients to the brain causing brain degeneration.

Over eating
Over eating causes hardening of the brain arteries, leading to a decrease in mental power.

High Sugar consumption
Too much sugar will interrupt the absorption of proteins and nutrients causing malnutrition and may interfere with brain development.

Air Pollution
The brain is the largest oxygen consumer in our body. Inhaling polluted air decreases the supply of oxygen to the brain, bringing about a decrease in brain efficiency.

Sleep Deprivation
Sleep allows our brain to rest. Long term deprivation from sleep will accelerate the death of brain cells.

Head covered while sleeping
Sleeping with the head covered will increase the concentration of CO2 (carbon-di-oxide) and decrease the concentration of O2 (Oxygen) that may lead to the brain damaging effects.

Working your brain during illness
Working hard or studying with sickness may lead to a decrease in effectiveness of the brain as well as damage the brain.

Tuesday, April 13, 2010

Micro waved water - a MUST read


Micro waved water - a MUST read


A 26-year old decided to have a cup of coffee. He took a cup of water
and put it in the microwave to heat it up (something that he had done
numerous times before). I am not sure how long he set the timer for, but
he told me he wanted to bring the water to a boil. When the timer shut
the oven off, he removed the cup from the oven. As he looked into the
cup, he noted that the water was not boiling, but instantly the water in
the cup 'blew up'  into his face. The cup remained intact until he threw
it out of his hand but all the water had flown out into his face due to
the build up of energy. His whole face is blistered and he has 1st and
2nd degree burns to his face, which may leave scarring. He also may have
lost partial sight in his left eye. While at the hospital, the doctor
who was attending to him stated that this is fairly common occurrence
and water (alone) should never be heated in a microwave oven. If water
is heated in this manner, something should be placed in the cup to
diffuse the energy such as: a wooden stir stick, tea bag, etc. It is
however a much safer choice to boil the water in a teakettle.

General Electric's (GE) response:

Thanks for contacting us. I will be happy to assist you. The e-mail that
you received is correct. Microwaved water and other liquids do not
always bubble when they reach the boiling point. They can actually get
superheated and not bubble at all. The superheated liquid will bubble up
out of the cup when it is moved or when something like a spoon or tea
bag is put into it. To prevent this from happening and causing injury,
do not heat any liquid for more than two minutes per cup. After heating,
let the cup stand in the microwave for thirty seconds before moving it
or adding anything into it.

If you pass this on ..... you could very well save someone from a lot of
pain and suffering.

Sunday, November 29, 2009

Lessons for Corporate India - What killed Ranjan Das?


A month ago, many of us heard about the sad demise of Ranjan Das from Bandra, Mumbai. Ranjan, just 42 years of age, was the CEO of SAP-Indian Subcontinent, the youngest CEO of an MNC in India. He was very active in sports, was a fitness freak and a marathon runner. It was common to see him run on Bandra's Carter Road. Just after Diwali, on 21st Oct, he returned home from his gym after a workout, collapsed with a massive heart attack and died. He is survived by his wife and two very young kids.

                                                     

It was certainly a wake-up call for corporate India. However, it was even more disastrous for runners amongst us. Since Ranjan was an avid marathoner (in Feb 09, he ran Chennai Marathon at the same time some of us were running Pondicherry Marathon 180 km away), the question came as to why an exceptionally active, athletic person succumb to heart attack at 42 years of age.


Was it the stress?

A couple of you called me asking about the reasons. While Ranjan had mentioned that he faced a lot of stress, that is a common element in most of our lives. We used to think that by being fit, one can conquer the bad effects of stress. So I doubted if the cause was stress.


The Real Reason

However, everyone missed out a small line in the reports that Ranjan used to make do with 4-5 hours of sleep. This is an earlier interview of Ranjan on NDTV in the program 'Boss' Day Out':

http://connect.in.com/ranjan-das/play-video-boss-day-out-ranjan-das-of-sap-india-229111-807ecfcf1ad966036c289b3ba6c376f2530d7484.html
Here he himself admits that he would love to get more sleep (and that he was not proud of his ability to manage without sleep, contrary to what others extolled).


The Evidence

Last week, I was working with a well-known cardiologist on the subject of ‘Heart Disease caused by Lack of Sleep’. While I cannot share the video nor the slides because of confidentiality reasons, I have distilled the key points below in the hope it will save some of our lives.


Some Excerpts:


·
       Short sleep duration (<5 or 5-6 hours) increased risk for high BP by 350% to 500% compared to those who slept longer than 6 hours per night. Paper published in 2009.
As you know, high BP kills.


·
       Young people (25-49 years of age) are twice as likely to get high BP if they sleep less. Paper published in 2006.

·
       Individuals who slept less than 5 hours a night had a 3-fold increased risk of heart attacks. Paper published in 1999.

·
       Complete and partial lack of sleep increased the blood concentrations of High sensitivity C-Reactive Protein (hs-cRP), the strongest predictor of heart attacks. Even after getting adequate sleep later, the levels stayed high!!

·
       Just one night of sleep loss increases very toxic substances in body such as Interleukin-6 (IL-6), Tumour Necrosis Factor-Alpha (TNF-alpha) and C-reactive protein (cRP). They increase risks of many medical conditions, including cancer, arthritis andheart disease. Paper published in 2004.

·
       Sleeping for <=5 hours per night leads to 39% increase in heart disease. Sleeping for <=6 hours per night leads to 18% increase in heart disease. Paper published in 2006.

Ideal Sleep

For lack of space, I cannot explain here the ideal sleep architecture. But in brief, sleep is composed of two stages: REM (Rapid Eye Movement) and non-REM. The former helps in mental consolidation while the latter helps in physical repair and rebuilding. During the night, you alternate between REM and non-REM stages 4-5 times.


The earlier part of sleep is mostly non-REM. During that period, your pituitary gland releases growth hormones that repair your body. The latter part of sleep is more and more REM type.


For you to be mentally alert during the day, the latter part of sleep is more important. No wonder when you wake up with an alarm clock after 5-6 hours of sleep, you are mentally irritable throughout the day (lack of REM sleep). And if you have slept for less than 5 hours, your body is in a complete physical mess (lack of non-REM sleep), you are tired throughout the day, moving like a zombie and your immunity is way down (I’ve been there, done that
L)

Finally, as long-distance runners, you need an hour of extra sleep to repair the running related damage.




Interpretation: Score of 0-9 is considered normal while 10 and above abnormal. Many a times, I have clocked 21 out the maximum possible 24, the only saving grace being the last situation, since I don’t like to drive (maybe, I should ask my driver to answer that lineJ)
In conclusion:
Barring stress control, Ranjan Das did everything right: eating proper food, exercising (marathoning!), maintaining proper weight. But he missed getting proper and adequate sleep, minimum 7 hours. In my opinion, that killed him.

If you are not getting enough sleep (7 hours), you are playing with fire, even if you have low stress.
I always took pride in my ability to work 50 hours at a stretch whenever the situation warranted. But I was so spooked after seeing the scientific evidence last week that since Saturday night, I ensure I do not even set the alarm clock under 7 hours. Now, that is a nice excuse to get some more sleep.
J

Unfortunately, Ranjan Das is not alone when it comes to missing sleep. Many of us are doing exactly the same, perhaps out of ignorance. Please forward this message to as many of your colleagues as possible, especially those who might be short-changing their sleep. If we can save even one young life because of this blog, I would be the happiest person on earth.