Dear Friends / Family,
These may be heard already but just a recall / refresh it in our     mind :)
                           
                   |                                                                             
                                 | 
                                         | 
                                                 | Ø பணத்திற்காக                                                         ஒரு பெண்ணைத்                                                         திருமணம் செய்து                                                         கொள்ள வேண்டாம்.                                                         பணம் குறைந்த                                                         வட்டிக்கு வெளியே                                                         கிடைக்கும் - ஸ்காட்லாந்து                                                         பொன்மொழி 
 Ø                                                       துன்பம்                                                         துன்பம் என்று                                                         சலித்துக் கொண்டு                                                         என்ன பயன்?                                                       உடம்பிலிருக்கும்                                                         ஒன்பது                                                         ஓட்டைகளோடு                                                         அதுவும் பத்தாவது                                                         ஓட்டை என்று                                                         முடிவு கட்டு :                                                         வாழ்வுக்கு                                                         நியாமும்,                                                       நெஞ்சிற்கு                                                         நிம்மதியும்                                                         கிடைக்கும். - கவியரசு                                                         கண்ணதாசன்
 
 Ø                                                       உழைப்பு                                                         வறுமையை மட்டும்                                                         விரட்டவில்லை;                                                       தீமையையும்                                                         விரட்டுகிறது.
 - வால்டேர்
 
 Ø                                                       அழகான                                                         பெண்,                                                       கண்களுக்கு                                                         ஆனந்தமளிக்கிறாள்.                                                         குணமான பெண்                                                         இதயத்திற்கு                                                         குதூகலமளிக்கிறாள்.                                                         முதலாமவள் ஒரு                                                         ஆபரணம்,                                                       இரண்டாமவள்                                                         ஒரு புதையல் - நெப்போலியன்
 
 Ø                                                       ஒரு                                                         தாய் தன் மகனை                                                         மனிதனாக்க இருபது                                                         வருடங்களாகிறது.                                                         அவனை மற்றொரு                                                         பெண் இருபதே                                                         நிமிடங்களில்                                                         முட்டாளாக்கிவிடுகிறாள்.                                                         - ஆஸ்கார்                                                         ஒயில்ட்
 
 Ø                                                       பெண்களில்                                                         இரண்டே பிரிவினர்                                                         தாம்                                                         இருக்கிறார்கள்.                                                         ஒன்று                                                         அழகானவர்கள்.                                                         மற்றொன்று                                                         அழகானவர்கள்                                                         என்று நம்பிக்                                                         கொண்டிருப்பவர்கள்                                                         - பெர்னாட்ஷா
 
 Ø                                                       ஒரு                                                         தகப்பனார்                                                         பத்துக்                                                         குழந்தைகளைக்                                                         காப்பாற்றலாம்.                                                         ஆனால் பத்துக்                                                         குழந்தைகள் ஒரு                                                         தகப்பனாரைக்                                                         காப்பாற்றும்                                                         என்று உறுதியாகச்                                                         சொல்ல முடியாது.                                                         - ப்ரெட்ரிக்                                                         நீட்சே
 
 Ø                                                       நீங்கள்                                                         போருக்குச்                                                         செல்லும்போது ஒரு                                                         தடவை பிரார்த்தனை                                                         செய்யுங்கள்.                                                         கடல்                                                         பயணத்திற்குச்                                                         செல்லும்போது                                                         இரண்டு தடவை                                                         பிரார்த்தனை                                                         செய்யுங்கள் ஒரு                                                         பெண்ணை மனைவியாக                                                         ஏற்கும் போது                                                         மூன்று தடவை                                                         பிரார்த்தனை                                                         செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்
 
 Ø                                                       தெரிந்து                                                         மிதித்தாலும்                                                         தெரியாமல்                                                         மிதித்தாலும்                                                         மிதிபட்ட                                                         எறுப்பிற்கு                                                         இரண்டுமே                                                         ஒன்றுதான்
 
 Ø                                                       குத்து                                                         விளக்கு எவ்வளவு                                                         பிரகாசமாக                                                         எரிந்தாலும் அதன்                                                         அடியில் சற்று                                                         இருள்                                                         இருக்கத்தான்                                                         செய்யும்
 
 Ø                                                       சுயநலம்                                                         என்பது சிறு                                                         உலகம். அதில் ஒரே                                                         ஒரு மனிதன்தான்                                                         வாழ்கிறான்
 
 Ø                                                       வெற்றியின்                                                         ரகசியம் - எடுத்த                                                         காரியத்தில்                                                         நிலையாக இருத்தல்
 
 Ø                                                       பணம்                                                         இருந்தால் உன்னை                                                         உனக்குத்                                                         தெரியாது. பணம்
 இல்லாவிட்டால்                                                         யாருக்கும்                                                         உன்னைத்                                                         தெரியாது.
 
 Ø                                                       மது                                                         உள்ளே சென்றால்                                                         அறிவு வெளி                                                         செல்கிறது
 
 Ø                                                        நண்பனைப்                                                         பற்றி நல்லது                                                         பேசு. விரோதியைப்                                                         பற்றி ஒன்றும்                                                         பேசாதே!
 
 Ø                                                       அதிர்ஷ்டத்திற்காகக்                                                         காத்திருப்பதும்                                                         சாவுக்காக்                                                         காத்திருப்பதும்                                                         ஒன்றே!
 
 Ø                                                       செல்வம்                                                         என்பது பணம்                                                         மட்டும்தான்                                                         என்பது இல்லை
 
 Ø                                                       நாக்கு                                                         கொடிய மிருகம்.                                                         அதை எப்போதும்                                                         கட்டியே வை!
 
 Ø                                                       பறக்க                                                         விரும்புபவனால்                                                         படர முடியாது.
 
 Ø                                                       மகிழ்ச்சியான                                                         வாழ்க்கை என்பது                                                         தடைகளற்ற                                                         வாழ்க்கை அல்ல,                                                       தடைகளை                                                         வெற்றி கொண்டு                                                         வாழும் வாழ்க்கை.
 
 Ø                                                       ஒரு                                                         கதவு மூடப்படும்                                                         போது மற்றொரு                                                         கதவு திறக்கிறது.                                                         ஆனால்,                                                       நாம்                                                         மூடப்பட்ட கதவையே                                                         பார்த்துக்கொண்டு                                                         திறக்கப்படும்                                                         கதவை                                                         தவறவிடுகிறோம்.
 |  |  |  | 
    
 
No comments:
Post a Comment
This blog is only for reference & The info., in this blog is posted as received. If you have any clarifications you can contact the sender of the mail/details not the owner fo the blog...
Note : Blog owner is not responsible for the co., / consultancies standard, its subject to the applier's responsibility to enquire & apply for the positions in the co., / consultancies.